வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறக்கப்படுமா?

Update: 2023-12-03 17:46 GMT
அரசூர் கூட்டுரோட்டில் புதிதாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு 10 மாதங்களுக்கு மேல் ஆகியும், அதனை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் புதிய கட்டிடம் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் புதிய கட்டிடம் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதை தவிர்க்க வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை உடனே திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்