பயணிகள் நிழற்குடை அவசியம்

Update: 2023-12-03 17:44 GMT
சேத்தியாத்தோப்பு அருகே தென்பாதி பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடை சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்டது. ஆனால் அந்த பணி முடிந்ததும், அங்கு மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பஸ்சுக்காக அங்கு காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்