பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-12-03 12:58 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி நூம்பல், சென்னை பெருமாள் கோவில் தெருவில், தனியார் பிளாட்டிலிருந்து கழிவுநீர் வெளியேறி மழைநீரில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதி வழியாக செல்லும் மக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. மேலும், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்