வாறுகால் வசதி வேண்டும்

Update: 2023-12-03 10:28 GMT

அம்பை யூனியன் அடையகருங்குளம் பஞ்சாயத்து விநாயகர் காலனி 3-வது தெருவில் வாறுகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் தெருவில் தேங்கிய மழைநீர் வடியாததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தெருவில் தேங்கிய மழைநீரை வடிய வைப்பதுடன் அங்கு வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்