நாய்கள் தொல்லை

Update: 2023-11-26 17:55 GMT
சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இவை சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், வயதானவர்களை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்துவதால், அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்