திறப்புவிழா காணாத கட்டிடம்

Update: 2023-11-26 17:54 GMT
சிதம்பரம் 4-வது வார்டு அம்பேத்கர் நகரில் தூய்மை பணியாளர் குடியிருப்பு கட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் தூய்மைப்பணியாளர்கள் திறந்தவெளியில் தங்கும் நிலை உள்ளது. மேலும் இந்த குடியிருப்பில் சமூக விரோதிகள் சூதாடுவது, மதுகுடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தூய்மை பணியாளர் குடியிருப்பு கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்