சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2023-11-26 17:52 GMT
அண்ணாமலை நகர் பகுதி சாலையில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் மாடுகளை அப்புறப்படுத்துவதோடு, அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்