பாதியில் நிறுத்தப்பட்ட பணி

Update: 2023-11-26 13:07 GMT

திருச்சி 26-வது வார்டு அம்மையப்பன் நகர் 9-வது குறுக்கு தெருவில் உள்ள கால்வாயில் கடந்த வாரம் ஆகாய தாமரை செடிகளை அகற்று பணி நடைபெற்றது. இப்பணியை முழுமையாக முடிக்காமல் பாதியில் விட்டு விட்டு சென்றுள்ளனர். தற்போது மழை காலம் என்பதால் செடிகள் அழகி நாற்றம் அடிக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்