சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2023-11-26 07:57 GMT

ஓட்டப்பிடாரம் தாலுகா எஸ்.கைலாசபுரம் உப்பாற்று ஓடை பாலம் அருகில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மழைநீர் செல்ல முடியாமல் ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. எனவே ஓடையை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்