தெருநாய்கள் தொல்லை

Update: 2023-11-26 07:55 GMT

கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு மகாலட்சுமி நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. அந்த வழியாக நடந்து செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்