குளத்தை ஆக்கிரமித்த அமலைச்செடிகள்

Update: 2023-11-26 07:48 GMT
முக்கூடல் பஸ் நிலையம் அருகில் உள்ள கோரங்குளத்தில் தண்ணீரே தெரியாத அளவுக்கு அமலைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் தண்ணீர் மாசடைவதுடன் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குளத்தை ஆக்கிரமித்த அமலைச்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்