தலைகீழாக தொங்கும் பெயர் பலகை

Update: 2023-11-19 06:22 GMT
செங்கோட்டை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறை அலுவலகம் அருகில் இருந்து திருமலைக்கோவிலுக்கு செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள வழிகாட்டி பெயர் பலகை சரிந்து தலைகீழாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வெளியூர் பயணிகள் வழிதெரியாமல் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. எனவே வழிகாட்டி பெயர்பலகையை நேராக மாற்றி அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்