சிதிலமடைந்த பள்ளி கட்டிடம்

Update: 2023-11-05 17:53 GMT

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், அலகரை ஊராட்சிக்கு உட்பட்ட அரியனாம் பேட்டையில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பழமை வாய்ந்த பள்ளி கட்டிடம் சிதிலமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்