தெருநாய்கள் தொல்லை

Update: 2023-11-05 16:49 GMT
உப்புக்கோட்டை ஊராட்சியில் தெருநாய்கள் அதிகள அளவில் சுற்றி அலைகின்றன. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்