பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-11-05 15:15 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அகரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம் தாழ்வான பகுதியாக இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மழைக்காலங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வான பகுதியை சமம் செய்து மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா அக்ரம், மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்