நாய்கள் தொல்லை

Update: 2023-11-05 12:01 GMT
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சாலைகளில் நாய்கள் அதிகமாக சுற்றி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.மேலும் பொதுமக்கள் குழந்தைகள் நடமாட அச்சப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களை பிடித்து அப்புறப்படுத்துவார்களா?

மேலும் செய்திகள்