வேகத்தடை அமைப்பார்களா?

Update: 2023-11-05 07:50 GMT

திங்கள்சந்தையில் இருந்து குளச்சல் செல்லும் சாலையில் செட்டியார்மடம் பஸ் நிறுத்தம் அருகே அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால், பள்ளியின் முன் உள்ள இந்த சாலையில் வேகத்தடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், வேகமாக வரும் வாகனங்களாக மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி பள்ளியின் அருகில் சாலையில் இரு இடங்களில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்