ஏ.டி.எம். மையம் தேவை

Update: 2023-10-29 16:52 GMT

குமராட்சி ஒன்றியம் வடக்குமாங்குடி, தெற்குமாங்குடி, கத்திரிமேடு, கருப்பூர், அத்திப்பட்டு, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம். மையம் மூலம் பணம் எடுக்க வேண்டும் என்றால் நீண்ட தொலைவில் உள்ள நகர்புறங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மேற்கண்ட ஊர்களில் ஏ.டி.எம். மையம் செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்