கழிப்பறை இல்லாததால் மாணவர்கள் அவதி

Update: 2023-10-29 16:51 GMT
சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை. இதனால் மாணவர்கள் இயற்கை உபாதை கழிக்க பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளியில் கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி