விபத்தை ஏற்படுத்தும் கால்நடைகள்

Update: 2023-10-29 11:59 GMT

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் கால்நடைகள் நடுரோட்டில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்