சேதமடைந்த நிழற்குடை

Update: 2023-10-29 11:44 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தஞ்சாக்கூர் கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை‌  பராமரிப்பு இல்லாமல்  இடிந்து விழும்  நிலையில் உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து இதனை அகற்றி புதிய நிழற்குடை கட்டித்தர வேண்டும். 

மேலும் செய்திகள்