ரெயில் பயணிகள் அவதி

Update: 2023-10-29 11:42 GMT

திருச்சி வழியாக இரவு நேரங்களில் சென்னை செல்லும் ரெயில்களில் முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகளில் ஏறும் பயணிகளில் சிலர் மது போதையில் பயணிகள் அமரும் இருக்கையில் படுத்து தூங்கிக்கொண்டு செல்கின்றன. இதனால் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் அவதிபடுகின்றன. மேலும் பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்