பயணிகள் நிழற்கூடம் அவசியம்

Update: 2023-10-29 11:34 GMT

மேல ஆம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் சேதமடைந்த பயணிகள் நிழற்கூடத்தை இடித்து அகற்றினர். பின்னர் அங்கு புதிய பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்