புகார் எதிரொலி

Update: 2023-10-22 13:19 GMT

சென்னை, அண்ணா ஆர்ச் எதிரில் உள்ள சான்றோர் பாளையம், துரைசாமி ராஜா தெரு மற்றும் பாரிஜாதம் அம்மாள் தெரு ஆகிய தெருக்களில் உள்ள மின் இணைப்பு பெட்டி சேதமடைந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின இணைப்பு பெட்டியை சீரமைத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்