ஒளிராத தெருவிளக்கு

Update: 2023-10-15 16:36 GMT
பாவூர்சத்திரம் அருகே கல்லூரணி வி.ஏ.நகர் தெற்கு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்