சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2023-10-15 15:31 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலூகா‌ தஞ்சாக்கூர் கிராமத்தில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த பயணிகள் நிழற்குடை‌ மிகவும் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது.இதனால் பஸ் வரும் வரை காத்திருப்பவர்கள் அச்சத்துடன் ,இருக்க வேண்டி உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நிழற்குடையை அகற்றி புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும். ‌

மேலும் செய்திகள்