கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2023-10-15 15:16 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கிடாரம் ஊராட்சியில் உள்ள 5,6,7,8,வார்டுகளை உள்ளடக்கிய குடியிருப்பு பகுதிகளில் கருவேலமரங்கள் வளர்ந்து புதர் மண்டிகிடக்கின்றன. இதனால் அந்த தெருக்களில் நடந்து செல்லும் முட்கள் குத்தி பொதுமக்கள் அவதிபடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேலமரங்களை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்