தெருநாய்கள் தொல்லை

Update: 2023-10-15 14:25 GMT

 ஈரோடு சூரம்பட்டி தனக்கோடி லே அவுட்டில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகின்றன. இதனால் வீட்டை விட்டு வெளியே வரவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். காலையில் பள்ளிக்கூடம் செல்ல குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். உடனே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்