பட்டுப்போகும் நிலையில் மரங்கள்

Update: 2023-10-15 12:20 GMT
பட்டுப்போகும் நிலையில் மரங்கள்
  • whatsapp icon

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு அருகே உள்ள மேலாத்தூர் பகுதியில் சாலையோரத்தில் உள்ள மரங்களில் ஆனி அடிக்கப்பட்டு விளம்பர பதாகைகள் வைக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள மரங்கள் கொஞ்சம், கொஞ்சமாக பட்டுப்போகும் நிலையில் உள்ளன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்