தெருநாய்கள் தொல்லை

Update: 2023-10-15 10:43 GMT

பாளையங்கோட்டை ஜாமிஆ பள்ளிவாசல் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அந்த வழியாக நடந்து செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்