நடவடிக்கை தேவை

Update: 2023-10-11 08:00 GMT

அருமனை பேரூராட்சியில் நெடுங்குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கம் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த குளம் முறையாக பராமரிக்காததால் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ்குமார், நெடுங்குளம்.

மேலும் செய்திகள்