கொசுமருந்து அடிக்க வேண்டும்

Update: 2023-10-08 17:50 GMT
திண்டிவனம் பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்கமுடியால் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் கொசு கடிப்பதால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்