எச்சரிக்கை பலகை அவசியம்

Update: 2023-10-08 17:48 GMT
சிதம்பரம் நகரம் மற்றும் லால்கான் தெருவில் ஏராளமான வேகத்தடைகள் உள்ளன. ஆனால் வேகத்தடை இருப்பது பற்றிய முன்னெச்சரிக்கை பலகைகள் அங்கு இல்லாததால், அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அதில் ஏறி, இறங்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடை இருக்கும் பகுதியில் சாலையோரத்தில் முன்னெச்சரிக்கை பலகை வைப்பது அவசியம்.

மேலும் செய்திகள்