தெருநாய்கள் தொல்லை

Update: 2023-10-08 17:08 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பஸ்நிலையத்தில் தெருநாய் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த பகுதிக்கு வரும் பொது மக்களை தெருநாய் துரத்துவதால் அவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சங்கர், சூளகிரி.

மேலும் செய்திகள்