நூலகம் திறக்கப்படுமா?

Update: 2023-10-08 15:39 GMT

சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் இருக்கும் கிளை நூலகம் பூட்டியே கிடக்கின்றது.இதனால் இந்த கிராமத்தில் இருக்கும் படித்த இளைஞர்கள் மற்றும்  கல்லூரி மாணவ-மாணவிகள் சோழவந்தான் அல்லது வாடிப்பட்டி சென்று படிக்க வேண்டி உள்ளது.எனவே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் நூலகம் தொடர்ந்து செயல்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்