கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

Update: 2023-10-08 14:20 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் குமாரக்குறிச்சி காலனி பகுதியில் கருவேல மரங்கள் அதிகம் இருப்பதால் அங்கு பொதுமக்கள் வசிக்கும் வீட்டிற்குள் விஷ பூச்சிகள் அதிகமாக வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்