கூடுதல் கட்டிடங்கள் வேண்டும்

Update: 2023-10-08 14:10 GMT

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் போதிய வகுப்பறை வசதி இல்லை. இதன் காரணமாக மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே கூடுதல் கட்டிடங்கள் கட்டித்தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்