தெருநாய்கள் தொல்லை

Update: 2023-10-08 11:39 GMT

திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம், சிறுமருதூர் மெயின் ரோடு மற்றும் அனைத்து பகுதிகளிலும் ஏராளமான தெரு நாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள குழந்தைகள், வயதானவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்தி கடித்து வருகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்