ஏ.டி.எம். மையம் வேண்டும்

Update: 2023-10-08 07:19 GMT

நெல்லை அருகே சிவந்திபட்டியில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவசர தேவைக்கு பாளையங்கோட்டை தியாகராஜநகர், செய்துங்கநல்லூரில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுக்க செல்கின்றனர். எனவே சிவந்திபட்டியில் ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்