பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் சேதம்

Update: 2023-10-04 15:15 GMT
பெங்களூரு இந்திராநகர் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தத்தை அந்த பகுதியை சேர்ந்தவர்கள், பள்ளி மாணவர்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது அந்த பஸ் நிறுத்தத்தின் இருக்கைகள் சேதமடைந்து உள்ளது. இதனால் பயணிகள் அதில் அமர முடியாமல் கால்கடுக்க காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தை சரிசெய்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்