ரேசன் கடை திறக்கப்படுமா ?

Update: 2023-10-04 13:25 GMT

சென்னை அடையாறு, இந்திரா நகர் சி.எஸ்.காலனியில் 8 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட ரேசன் கடை இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரேசன் கடை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்