ஆபத்தான தரைமட்ட கிணறு

Update: 2023-10-04 12:44 GMT

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் ஸ்ரீவள்ளிநகர் 2-வது தெருவில் பயன்பாடற்ற தரைமட்ட கிணறு உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்கிறவர்கள் மற்றும் கால்நடைகள், கிணற்றுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான தரைமட்ட கிணற்றை மூடுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்