தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-10-04 12:17 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், ஆவூர் வடக்கு தெருவில் மின்வயர்கள் அருந்து கிடந்தது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று அறுந்து கிடந்த மின்வயர்களை சரி செய்தனர். இதனால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தினத்தந்தி புகார் பெட்டிக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

மேலும் செய்திகள்