காத்திருக்கும் ஆபத்து

Update: 2023-10-04 07:27 GMT

காத்திருக்கும் ஆபத்து

திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு அலெக்சாண்டர் புரம் பகுதியில் குடியிருப்புகளின் அருகே ஒரு அயினி மரம் கீழ் பகுதி சேதமடைந்த நிலையில் நிற்கிறது. இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் உள்ளது. எனவே காத்திருக்கும் ஆபத்தை உணர்ந்து, விபத்து நடப்பதற்கு முன் மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்