அபாயகரமான பள்ளம்

Update: 2023-10-01 17:14 GMT
திண்டிவனம் தாலுகா பேரணியில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இங்கு பஸ் ஏறிச்செல்வதற்கு தினசரி 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்குள்ள தரைப்பகுதி சேதமடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இதில் குழந்தைகள் யாரேனும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பஸ் நிறுத்தத்திற்கு வந்து செல்லும் பயணிகள் ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்