புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-10-01 16:55 GMT
நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியன் பருத்திப்பாடு- சிவந்திபட்டி சாலை சேதமடைந்த நிலையில் இருப்பதாக தேவேந்திர சுதாகர் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு புதிய சாலை அமைக்கப்பட்டு, அங்கிருந்த பாலமும் புதுப்பிக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுைணயாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்