தெருநாய்கள் தொல்லை

Update: 2023-10-01 16:17 GMT

கிருஷ்ணகிரி நகரின் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் சுற்றிதிரிகின்றன. அவை சாலைகளில் செல்லும் பொதுமக்களை துரத்துவதால் அவர்கள் அச்சமடைகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்