சுகாதார சீர்கேடு

Update: 2023-10-01 14:43 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாசலபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட என்.ஜி.ஓ. காலனி பகுதியில் உள்ள வீடுகளுக்காக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் தொட்டி மற்றும் வெங்கடாசலபுரம் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர்த் தொட்டி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. தொட்டிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் தொட்டிக்கு கீழே தேங்கிநிற்கிறது‌. இந்த தண்ணீர் கழிவுநீராக மாறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்