தெருநாய்கள் தொல்லை

Update: 2023-10-01 14:37 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதுடன் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்