விருதுநகர் நகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் நகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.